Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

Published

on

சீனா உடன் சுதந்திர வர்த்தக உடன்படிகையை மீண்டும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த பேச்சு வார்த்தையை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எக்ஸ்போ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளளார்.