Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்க் கட்சிகளின் முடிவு

Published

on

தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை உள்ளிட்ட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒரு பொது வேலைத் திட்டத்தை முன்னெடுக்க எதிர்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று (13) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்திய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.