Connect with us

உள்நாட்டு செய்தி

நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை

Published

on

நாளை (01) பிற்பகல் 03.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களுகங்கைப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபாத பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.