Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு

Published

on

நட்டமடையும் நிறுவனங்களை இனம் கண்டு அவற்றை மீள் புனரமைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.