Connect with us

உள்நாட்டு செய்தி

சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்ய அமைச்சரவை உபகுழு

Published

on

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

அரசாஙங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான் கலாநிதி பந்துல குணவர்தன இது குறித்து விளக்கமளித்தார்.