Connect with us

உள்நாட்டு செய்தி

பெறுபேறு தயாரிக்கும் இறுதிக் கட்டப் பணி

Published

on

O/L பெறுபேறை அடுத்த மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பெறுபேறு தயாரிக்கும் இறுதிக் கட்டப் பணி தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்..

சாதாரண தரப் பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 486 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது