Connect with us

உள்நாட்டு செய்தி

நீதிமன்ற கட்டட தொகுதிக்குள் துப்பாக்கி பிரயோகம்

Published

on

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற கட்டட  தொகுதிக்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற கட்டட  தொகுதிக்குள்  இன்று நண்பகல் இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியவர் அங்கிருந்து தப்பியுள்ளார்