மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கொவிட் தொற்று அதிகரித்திருப்பதாக கொவிட் ஒழிப்பு பிரிவின் சுகாதார அமைச்சின் ஹன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
ஆகவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிக் காட்டல்களை முன்னர் போன்று கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.