Connect with us

உள்நாட்டு செய்தி

உணவு பாதுகாப்பிற்காக அமெரிக்கா உதவி

Published

on

இலங்கையில் உணவு பாதுகாப்பிற்காக அமெரிக்கா மேலதிகமாக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் தேவையுடைய இலங்கை மக்களுக்காக வழங்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார்

அண்மைய நிதிபங்களிப்பின் தொடர்ச்சியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் சிறார்களுக்கு இதனூடாக நன்மை கிடைக்கவுள்ளது.