Connect with us

உள்நாட்டு செய்தி

21வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றுக்கு வேண்டும்

Published

on

21வது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முழுமையாக அது நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அட்டனில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,  இந்தியாவே இலங்கைக்கு அதிகமான உதவிகளை வழங்கி வருவதால் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதில் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.