Connect with us

உள்நாட்டு செய்தி

அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது

Published

on

மலையகத் தமிழர் என்ற அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.

அடையாளத்தை தொலைத்தால் அந்த இனம் அழிந்துவிடும்.” – என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.