Connect with us

உள்நாட்டு செய்தி

மல்வானை வழக்கில் இருந்து விடுதலையானார் பெசில்

Published

on

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி நிமல் ரணவீர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.