Connect with us

உள்நாட்டு செய்தி

புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து கொண்டாடினார்கள்

Published

on

புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதம குருக்கள் மேகனராஜன் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அத்தோடு விகாரையிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக பகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று புதுவருடத்தை ஆரம்பித்தனா்.

இதில் அதிகளவிலான பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்றபற்றி கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *