Connect with us

உள்நாட்டு செய்தி

42 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

Published

on

இதுவரையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள்,

மைத்திரிபால சிறிசேன
நிமல் சிறிபால டி சில்வா
மஹிந்த அமரவீர
தயாசிறி ஜயசேகர
துமிந்த திசாநாயக்க
லசந்த அழகியவன்ன
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ஜகத் புஷ்பகுமார
ஷான் விஜயலால் டி சில்வா
ஷாந்த பண்டார
துஷ்மந்த மித்ரபால
சுரேன் ராகவன்
அங்கஜன் இராமநாதன்
சம்பத் தசநாயக்க

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகளின் உறுப்பினர்கள்,

விமல் வீரவன்ச
உதய பிரபாத் கம்மன்பில
வாசுதேவ நாணயக்கார
திஸ்ஸ விதாரண
டிரான் அலஸ்
வண.அத்துரலியே ரத்தன தேரர்
கெவிந்து குமாரதுங்க
வீரசுமண வீரசிங்க
அசங்க நவரத்ன
மொஹமட் முஸம்மில்
நிமல் பியதிஸ்ஸ
காமினி வலேகொட
ஏ. எல். ஏ அதாவுல்லா
கயாஷான்
ஜயந்த சமரவீர
உத்திக பிரேமரத்ன

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள்,

அனுர பிரியதர்ஷன யாப்பா
ஜோன் செனவிரத்ன
சுசில் பிரேமஜயந்த
சந்திம வீரக்கொடி
நளின் பெர்னாண்டோ
நிமல் லான்சா
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
பிரியங்கர ஜயரத்ன
ஜயரத்ன ஹேரத்

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுகின்றனர்.