Connect with us

உள்நாட்டு செய்தி

உயர் நீதிமன்ற தீ பரவல் குறித்து விசாரணை நடத்த குழுக்கள் நியமனம்

Published

on

உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ பரவல் குறித்த விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.