Connect with us

உள்நாட்டு செய்தி

18 வயது உடுவரை மாணவியின் சடலம் நல்லடக்கம்

Published

on

ஹாலி – எல, உடுவரை பகுதியில் அண்மையில் கொலைச் செய்யப்பட்ட 18 வயது மாணவியின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன.

உடுவரை எழாம் கட்டை தோட்ட பொது மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சடலம் அடக்கம் செய்யப்படும் போது அந்த பதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதானவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *