Connect with us

உள்நாட்டு செய்தி

சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்த விடயம்

Published

on

1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.