Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியுடன் சுதந்திர கட்சி இன்று சந்திப்பு

Published

on

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.