கொழும்பு, முகத்துவாரம் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, மட்டக்குளி ரந்திய உயன, கிரேண்பாஸ் மொதர உயன, சமகிபுர, தெமட்டகொட மிஹிந்துசெத்புர, ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.