Connect with us

உள்நாட்டு செய்தி

சற்று முன்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள்

Published

on

கொழும்பு, முகத்துவாரம் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, மட்டக்குளி ரந்திய உயன, கிரேண்பாஸ் மொதர உயன, சமகிபுர, தெமட்டகொட மிஹிந்துசெத்புர, ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.