Connect with us

உள்நாட்டு செய்தி

தெஹிவளை கடற்பிராந்தியத்தில் முதலை தாக்கி ஒருவர் பலி

Published

on

தெஹிவளை கடற்பிராந்தியத்தில் முதலையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை கடலில் நீராடச் சென்ற 57 வயதான ஒருவரே இவ்வாறு முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.