Connect with us

உள்நாட்டு செய்தி

2022: முதலாம் தவணை இன்று முதல் ஆரம்பம்

Published

on

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் இன்று (03) முதல் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கவுள்ளன.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக சுமார் ஆறு மாதங்களுக்கு பாடசாலைகள் மூட வேண்டியிருந்தது.

இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு முடிவடையும் பாடசாலை விடுமுறையை 10 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *