சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது....
இரத்மலானை விகாரை ஒன்றிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதை கண்டு, கல்கிசை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்....
சமூகவலைத்தளங்களில் வெளியான இலங்கை ரயிலில் மசாஜ் சேவைகள் வழங்கும் காணொளி குறித்து ரயில்வே துறை சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ரயில்வே பொது மேலாளர் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்....
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் இன்று(17) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று(17.01.2025)...
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினுடைய ஸ்டார்ஷிப் ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.ரொக்கெட் வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் ( gulf of) மெக்சிக்கோ வழியே செல்லக்கூடிய விமானங்களை மாற்று வழியில் இயக்க...
தெற்கு அதிவேக வீதியில் இன்று (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன்,...
இலங்கை நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6917 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.2195 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு...
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்துகிறது. போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள்...