குஜராத்திலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும் இவ் வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்திய கடற்படை விரைந்து சரக்கு கப்பலில் பற்றி எரிந்த...
எல்ல வனப் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 3 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.இதனால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதேநேரம் இந்த தீப்பரவலின் போது மூன்று மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன....
நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோரை வலுவூட்ட “என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் புதிய நிறுவனம் எப்போதும் மக்களுக்கு ‘உரிமைகள்’ வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட...
பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்! பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்! கொத்தலாவல மற்றும் பசுமைப் பல்கலைக்கழகங்களை “பட்டம் விற்கும் கடைகள்” என்று கூறுபவர்கள் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களை ” பட்டங்களை...
காலி நகருக்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்கள் மீது...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.13 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு...
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தனர். வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்...
கடந்த ஆண்டு எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாகவும், 3,169 வயோதிபர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்...
சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவின் தவறுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி...
மக்கள் தமது வங்கி அட்டையின் கடவுச்சொல் மற்றும் வங்கிக் கணக்கு தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் அறிந்திருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை Lanka Pay தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.மத்திய...