Connect with us

உள்நாட்டு செய்தி

கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

Published

on

ஊர்காவற்றுறைப் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு – மடத்துவெளி, வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு – மடத்துவெளி சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *