கொழும்பு கொட்டாவை – மஹரகம வீதியில் கொட்டாவை பிரதேசத்தில் வேன் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.வேனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக...
மாத்தளை, கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹயாய பகுதியில் 02 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது...
கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் பாடசாலை முடிவடைந்த பின்னர்...
கொழும்பு பேலியகொட மெனிங் சந்தையில் பழங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழங்களை வாங்க வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வணிக வளாகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி குறிப்பிடப்பட்ட பழங்களின் மொத்த விற்பனை விலை ,ஒரு...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.78 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது....
கம்பஹா வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது...
சுற்றுலாதலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களில்...
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்புறுத்தலுக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (25)...
யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,இவருக்கு நீண்ட வருடங்களுக்கு முன்னர் மின்சாரம் தாக்கியிருந்தது.அதன்பின்னர் இவருக்கு...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாகக் குற்றம்சாட்டி பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல்...