Connect with us

உள்நாட்டு செய்தி

இளைஞர்களை கொடூரமாக தாக்கிய பொலிஸாரால் பதற்றம்!

Published

on

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கியதாகக் குற்றம்சாட்டி பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் (24-10-2024) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த 20-10-2024 ஆம் திகதி, போபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நுழைந்து தங்க நகையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *