பால் தேநீரின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 5 ஆவது தடவையாக பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்த...
தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக்...
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்கள் மாநாடு நேற்று (19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 96 லட்சத்து 38 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 37 பேர் சிகிச்சை...
கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார்...
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் அண்டு ஆசிய கிண்ண தொடரை ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆசிய கிண்ண தொடரை T20 போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சர்வதேச பொறுப்புகளில் இரு நாடுகளும் உறுதுணையுடன் செயற்படுவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.