அதிபர் – ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையை புதிய விதத்தில் இன்று முதல் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஆசிரியர் சங்கத்தில் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்...
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்....
தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று (23) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் கடுமையான தொழிற்சங்க...
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின்...
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையளித்துள்ளார். டெல்லி தமிழக முதலமைச்சர் இன்று (17) பாரத பிரதமரை சந்தித்து...
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். தேர்தலில் வெற்றியடைந்தமைக்கு ஸ்டாலினுக்குப்...
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படவுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபை தேர்தலில் வெற்றிப் பெற்ற ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்றார்....