உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இதுவரை 1,570 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. அதில் 436 பேரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் சாட்சிகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்....
தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தையும் நன்மதிப்பையும் பெற்று இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றும்’ விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். “வெளிநாடுகளுக்கு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு...