கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை இன்று முதல் தொடர்ந்து முன்னெடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இவ்வாறு வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம்...
உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை வகுத்து, முறையாக செயற்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி...
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட...
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மிரிஹானையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் நேற்று (14) புத்தாண்டை கொண்டாடியுள்ளார். தனது பாரியார் அயோமா ராஜபக்ஸவுடன் இணைந்து புதுவருட சம்பிரதாயங்களுக்கு அமைய புத்தாடை அணிந்து ஜனாதிபதி புத்தாண்டை கொண்டாடியுள்ளார். விசேடமாக தொழில்...
புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும் என ஜனாதிபதி தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்டுள்ள...
தனக்கும், அரசங்கத்திற்கு எதிராகவும் போலியான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் முதலாவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு இன்று (03) வவுனியா வடக்கு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது....
ஜெனிவா தீர்மானங்களுக்கு பயப்படாமல் முகம் கொடுக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிராமத்துடனான கலந்துரையாடலின் 16 நிகழ்ச்சி இன்று மாத்தறை பிட்டபெத்தர தெரங்கல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே...
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல்...