ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை மாற்றத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிபிசி உலக சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ´´நாட்டில் பஞ்சம் இருக்காது என்றும்´´,...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்....
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் விரும்பினால் அவர்களுடன் கலந்துரையாட தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (12) மாலை பிரதமர் பதவியை பொறுப்பேற்ற அவர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார். பொருளதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினைத் தொடர்ந்து அவர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.
அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்....
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக...
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவியை வழங்க தயார் என பிரதமர் அறிவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள்...
“பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு...