தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் நாமல் கருணாரத்ன மற்றும் சமந்த வித்யாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப் பொருட்களின்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்து ஜே.வி.பி ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளது. பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இந்த போராட்டம் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் கூறினார். ஜே.வி.பியின் பாராளுமன்ற...
1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் யாழ்.மாட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்....
அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார். தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...