கொழும்பு புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 29 வயதுடைய நபரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. இந்த நிலையில், அணிவகுப்பு தொடங்கிய பின்னர் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. இதனால்...
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடத்த துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழந்துடன் பலர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்திய 22 வயதான இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது...
கடந்த மே மாதம் 30ஆம் திகதி, கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். பெம்முல்லயில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற...
பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை நிர்மல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான தடையை அறிமுகப்படுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) அறிவித்துள்ளார். இது தொடர்பில் புதிய சட்டத்தை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய, எந்த வகையிலான...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை...
ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மோதலில் 10 பேர் காயமடைந்த நிலையில், கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட...
கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வளான குற்றத்தடுப்பு பிரிவினர் ஹொரண திக்ஹேன பகுதியில் பேதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். அதன்போது 42 கோடி மதிப்புள்ள ஹெரேயின்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில்...