Connect with us

உலகம்

டென்மார்க் துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

Published

on

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடத்த துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழந்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய 22 வயதான இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது ஒரு கொடுரமான தாக்குதல் என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.