பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70), நாடாளுமன்ற...
மின்வெட்டு அமுலில் இருக்கும் நேரங்கள் மற்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்கள் தொடர்பில் அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. ஆனால், 16...
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாடாளுமன்ற...
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கிடையில் நேற்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதியுடனான...
இன்றும் (11) நாளையும் (12) 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30...
8 மாவட்டங்களுக்கு இன்று (11) பகல் 1.30 வரை மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை, களுத்துறை, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய...
IPL தொடரின் நேற்றைய 20 ஆவது லீக் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி (RR) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியை தோற்கடித்துள்ளது. இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி...
பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரம்பக் கட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிர்வகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் மே 21ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுவதை அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்தது.