Connect with us

உலகம்

இலங்கை கடற்படையினருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்..!

Published

on

      

தமிழகத்தின் 14 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது இயந்திர படகுகளை பறிமுதல் செய்ததை கண்டித்து அவர்களின் குடும்பத்தினர்  மற்றும் உறவினர்கள் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த 14 பேரும் நேற்று சனிக்கிழமை இரவு  கைது செய்யப்பட்டனர்.

தினமும் தங்கள் சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதால், மக்கள் இப்போது கடற்றொழிலில் ஈடுபடவும், தங்கள் வழக்கமான வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் கடலுக்குச் செல்வதற்கு அச்சம் வெளியிடுவதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *