ஹஜ்ஜுக்கு முகவர்களை அழைத்துச் செல்வதற்காக 109 முகவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை நடைபெறுமென முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தெரிவித்தார். இம் முறை இலங்கைக்கு 3500...
இஸ்ரேலிய நீதித்துறையினை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அந்த நாட்டின் பல பாகங்களில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வீதி போராட்டங்களில் பங்குகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இஸ்ரேலிய சரித்திரத்தில்...
95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்´ படத்தின் ´நாட்டு நாட்டு´ பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை...
இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் ,...
ஜேர்மனில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 6 மாத கர்பிணி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிதார் ஒரு மனோ நோயாளி என...
ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், ஜெர்மனியின்...
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் ,இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 8 கிமீ (4.97 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக EMSC...
சீனா தனது இராணுவ பட்ஜெட்டை 7.1 சதவீதமாக உயர்த்தியது. அதன்படி ராணுவத்துக்கு 1.45 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா...
பங்களாதேஷ் ஒட்சிசன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ஒட்சிசன் ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் இதுவரையில் 6 பேர் பலியானதுடன்...
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்குண்டு 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் 14 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தற்போது மீட்பு...