இத்தாலியின் தெற்கு பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 63 புலம்பெயர்ந்தோர் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சுமார் 200 பேரை ஏற்றிச்சென்ற படகு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கை வந்துள்ள சவுதி நிதியத்தின் தூதுக் குழு இலங்கைக்கு உதவு குறித்து அரச உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.தூதுக் குழுவின் தலைவர் பொறியியலாளர் முஹம்மத் அல் மசூத் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி யைப் சந்தித்தார்.சவுதி...
கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்....
இந்தோனேஷியா வில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …!! சுனாமி எச்சரிக்கை இல்லை இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்)...
துருக்கியில் கடந்த 6-ம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது....
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...
பிரான்சில் பாடசாலை மாணவி ஒரு கூர்மையான பொருளைக் கொண்ட ஆசிரியரால் தாக்கப்பட்டார். 50 வயதான ஸ்பானிஷ் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 16 வயது மாணவர் வகுப்பறைக்கு வந்து, தனது பையில் கத்தியை...
துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று (20), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நேரப்படி நேற்றிரவு(20) சுமார் 8.04 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி...
மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவைத் தாக்கியது 47,000 பேரைக் கொன்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிரியா-துருக்கி எல்லைக்கு அருகே வலுவான ~6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுஅதிர்வு இஸ்ரேல் வரை உணரப்பட்டது.மீண்டும் துருக்கி சிரியா...
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர்...