ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின்...
18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை...
மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (13) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. அவர் 50 இலட்ச...
இந்திய மீனவ படகுகள் 2 உட்பட மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்து கிழக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின போது குறித்த மீனவர்கள் மற்றம் அவர்கள் பயணித்த இரண்டு படகுகள்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் 12...
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட விஜயத்தின் போது சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் நேரில் சென்று இன்று (13) பார்வையிட்டார். பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக...
அதிபர் − ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் தலைமையிலான குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை குறித்த தொழிற்சங்கம் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.