Connect with us

உள்நாட்டு செய்தி

நாயை துஷ்பிரயோகம் செய்யும் காணொளி போலியானது.. திரிபுபடுத்தப்பட்டது..- ஆஷு

Published

on

வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்ணோடு தான் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ போலியானது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *