தாய் தானும் நஞ்சுண்டு இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கம்பஹா நால்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு...
பௌத்த மதத்தை வெட்கப்படுத்தும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கே சாபக்கேடு என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மாத்திரமே மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், எஞ்சிய பல்கலைக்கழகங்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்தால் நல்லது...
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மாகாணங்களுக்கு...
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது. அதன்படி, டிசம்பரில் பணவீக்கம் 57.2 என்ற வீச்சில் காட்டப்படுகிறது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 61.0 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மாதாந்திர பணவீக்கம் 05 மாதங்களுக்குப்...
முட்டை தவிர ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை...
தம்புள்ளையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கு அரச காணி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நானே முன்னெடுத்தேன். புதிய காணியில் பள்ளிவாசலை நிறுவ நானும்...
நாய் கடித்த ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நாய்களுக்குவழங்கப்பட்ட தடுப்பூசி ஊசி மூலம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் ஜேர்மன் பிரஜைகள் குழுவொன்று கதிர்காமம்...
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2186/17 இன் படி டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பி பரிசோதனைக்கு அதிகபட்சமாக 1200 ரூபாவும் முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அறவிடப்படும் அதிகபட்ச...
மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கெசினோ விளையாட்டுகளுக்கு...