டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிவிப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பஸ் கட்டணம்...
ரயில் பொதி போக்குவரத்து சேவை கட்டணம் இன்று(01) முதல் 80 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச ரயில் பொதி போக்குவரத்து சேவை கட்டணம் 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கு...
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் இன்று பெப்ரவரி...
காலி வீதி வேவல, பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (31) மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையால், ஹோட்டல் நிர்வாகம்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50,000 ஆவது வெளிநாட்டு...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன்...
ஹம்பாந்தோட்டையில் லஞ்சம் பெற்ற நிலையில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 80000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காணி உறுதி தொடர்பான...
மஹியங்கனை கிராந்துருகோட்டை உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச வாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில், கிராந்துருகோட்டை பொலிஸார்...