Connect with us

உள்நாட்டு செய்தி

நெல் கொள்வனவுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Published

on

 

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை கொள்வனவு செய்யவதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 50 கோடி ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால், நாளை (15) முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு நெல் களஞ்சியசாலைகள், நெல்லை கொள்முதல் செய்வதற்காக திறக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *