மித்தெனிய, கிழக்கு விக்கிரம மாவத்தை பகுதியில் மீன் வளர்க்கும் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார்...
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற...
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியுள்ள அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றில் இன்று ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிரதம நீதியரசர்...
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09),சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அஞ்சல், நில அளவையாளர்,...
மாரவில பகுதியில் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 1 கிலோ எடையுடைய சங்கை சந்தேக நபரிடம் இருந்து போலீசார் மீட்டு கருவலகஸ்வெவ...
கொழும்பு முகத்துவார் பகுதியில் சிற்றோடைகள் மற்றும் கால்வாய்ப்பகுதிகளில் நீரோட்டம் அதிகம் இருப்பதால் முதலைகள் அப்பகுதிகளில் சுற்றி வருவதால் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்து பிரதேசம் மக்கள் பல முறை புகார் தெரிவித்த போது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15% VAT வரி அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த வருடம் முட்டையின் விலை மேலும்...
அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடும் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சந்தித்துள்ளாதாக நிதியமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கை தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2022/2023 நிதியாண்டில் 73.3 எவ்வாறாயினும், 2021/2022 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 22/23ஆம் நிதியாண்டில் ஸ்ரீலங்கன்...
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என...