முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.எதிர்வரும் பண்டிகை காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிப்பதற்கு தேவையான முட்டை தொகையை...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேற்கொண்ட...
அரசியலமைப்பில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால் நாட்டுக்கு மிகமோசமான...
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்படும் போது கொங்கிரீற்று கலவையுடன் இணைக்கப்பட்ட குழாய் ஒன்று திடீரென வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில், மூன்று தாய்மார்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு...
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இன்றையதினம் தேர்தல்கள்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இதேவேளை பொதுஜன பெரமுனவின் மேலும் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
தனது அரசியல் வாழ்வில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய இடதுசாரி தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவும் வருகை தந்திருந்தார். பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலைக்கு...
எட்டம்பிட்டிய பகுதியில் 12 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக் கூட்டின் மீதான கழுகுகளின் தாக்குதலுக்குப் பின்னர் குளவிகள் கலைந்து குறித்த 12 பேரையும் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குளவிக் கொட்டுக்கு இலக்கான 12 பேரும் சிகிச்சைக்காக எட்டம்பிட்டிய...
உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 38 ரூபாவாக குறைக்கப்படும் என,அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அழககோன் தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தி நுகர்வுக்குத் தேவையான அளவை விட அதிகமாக இருப்பதால் டிசம்பர் மாதத்திற்குள்...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, மேல் மாகாணத்தில் 12, 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தின்,...