நீதிமன்ற உத்தரவுக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று தயாசிறி ஜயசேகர சென்றிருந்தார். எனினும், அவரை அங்கு நுழையவிடாமல் தடுக்கும் வகையில்...
இலங்கையில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட...
எசல பண்டிகை இன்று(06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (06) முதல் ஜூலை 22ஆம்...
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனின் அழைப்பிற்கிணங்க இரண்டு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளைய தினம் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் அமையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு...
சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.களுகங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதன்காரணமாக, குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள்...
இன்று (06) மரக்கறிகளின் விலை பேலியகொடை மெனிங் சந்தையில் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.இதன்படி இன்று ஒரு கிலோகிராம் கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அத்துடன் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன்...
அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரணவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய உதவியுடன் 300 பில்லியன் ரூபாய் செலவில், தென் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு 200 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 2000 டெப் கணினிகள் வழங்கும்...
வருமான வரி அடையாளக் குறியீட்டு எண்ணான ‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு பலருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் இறைவரித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர், மாதாந்தம் 100,000...