வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் படுகாயமடைந்த 90 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில்...
தேயிலை பயிர்ச்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 2,000 ரூபாய் தொகையை 4,000 ரூபாவாக அதிகரிக்க விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்தத் தீர்மானம் இன்று (29) எட்டப்பட்டுள்ளது. தேயிலை பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக...
இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 77 சதம்.ஸ்ரேலிங் பவுண்ட்...
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததையிட்டு நான் வரவேற்கின்றேன். குறிப்பாக அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த அமைச்சுப் பதவி இராஜினாமாவை மேற்கொண்டுள்ளார் என்பது நாட்டு மக்கள் அறிந்த விடயம்தான்....
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் கொள்கலன் பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி யக்கல சந்திக்கு...
சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் தவறான நடத்தைக்கு...
பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நிறைவேற்று சபையின் விசேட கூட்டம் இன்று (29) நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்...
விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்...
காலி திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது....
கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம்,பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருவதை தவிர்க்குமாறும் அந்த அறிவுறுத்தலில்...