பொலிஸ் மா அதிபர் விவகாரம் குறித்து பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை. ஏனெனில், அது சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம...
மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார் தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றைப் பெற்றுத் தருமாறும் விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கண்டி, மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, 95 பாரளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பொதுமக்களின் பார்வைக்காக ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பொது அதிகாரிகளிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பொதுமக்கள்...
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையிவின் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு சார்பு அல்லது பாகுபாடும் அற்ற சட்டத்தின் சமமான பாதுகாப்பை, அனைவருக்கும் வழங்குவதற்கு இலங்கை...
இஞ்சி தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)...
அரசாங்கத்தினால் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்தை எதிர்நோக்க நேரிடுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வான்றில் கலந்துகொண்டு கருத்துத் தொிவித்த போதே அவா் இதனை எச்சரிக்கை...
ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸாரும் ஏனைய அரச அதிகாரிகளும் மேற்கொண்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 076 791 4696...
2019 ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் செலவு மூன்று மடங்கு அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது. அச்சிடுவதற்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அச்சிடப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை என்பன செலவு...
யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று (03) அதிகாலை உயிரிழந்துள்ள நிலையில் குறித்த குழந்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளில் இயற்கையான மரணம்...
திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், அரச திணைக்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர்...