ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும்...
இன்று (26) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 194,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 179,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது....
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன...
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக கண்காணிப்பின் தொழில்நுட்ப உதவி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான சட்ட, கட்டமைப்பு ரீதியான மற்றும் படிமுறை வரைவிற்கு அமைவாக “தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை” செயற்படுத்துவது குறித்து ஜனாதிபதி...
3,476 விவசாயக் குடும்பங்களுக்கு மானிய முறையில் உரம் விநியோகிக்கப்படவுள்ளது.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதன்படி, நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டார் தொண்டு நிறுவனம் ஒன்றினால் குறித்த உரத்தொகுதி...
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள்,நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (24)...
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய புகையை வெளியிடும் சுமார் 93 வகையான வாகனங்கள் கறுப்பு பட்டியலில்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனம்...
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தானும் போட்டியிடுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.