2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கான வாக்காளர் பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பெப்ரவரி...
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை சற்று முன்னர், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை...
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில்...
புதிய VAT திருத்தம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. வற் வரியை அதிகரிப்பதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி...
லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை...
இன்று புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் lk post யின் இனிய 2024 நல்வாழ்த்துக்கள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே. 📍பெட்ரோல் 92 – ரூ. 20 (புதிய...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு...
ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% உயரும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி...
உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...