அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைக் கொன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மெல்பேர்ன்...
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று (5) ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என...
பாடசாலைகளை மையப்படுத்திய போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அதன் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பாடசாலைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள்களின் பரவல் எந்தெந்த பகுதிகளில்...
‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வரி இல்லாத நாடுகள் மூலம் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் நேபாள கோடீஸ்வரருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், யூனியன் பேங்க் ஒப் கொழும்புவில் 70.84% அல்லது 768 மில்லியன் பங்குகளை...
இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண சமயல் போட்டியில் இலங்கை 21 பதக்கங்களை வென்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக் கிண்ண சமயல் போட்டி இம்முறை 55 நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பங்கேற்று லக்சம்பேர்க்கில்...
இலங்கையை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் எனவும் ஆனால் வெளிநாட்டு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து 10 பில்லியன் டொலர்களை...
வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில்...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 411 பேரும், இந்த வருடம் கடந்த 9 மாதங்களில் 429 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்....
ஐபிஎல் வீரர்களின் பதிவு நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள் பதிவு செய்யபட்டனர்!. 2022, டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ள, டாட்டா ஐபிஎல்( TATA IPL 2023)...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளின்கன் ஆகியோருக்கிடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதில் கவனம்...