Connect with us

உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் கொலை

Published

on

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைக் கொன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மெல்பேர்ன் வாழ் இலங்கையை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அவரது 44 வயதுடைய மனைவி எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *